முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்..

வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.

Updated On : 5 ஜனவரி, 2025 at 12:00 AM
வாழைப்பூ
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2025 at 8:46 PM

வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.

வெண்ணெய் காய்ச்சிய வாணலியைத் தேய்க்காமல், அதில் உருளைக்கிழங்கை வதக்கினால் மணமாக இருக்கும்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 8:46 PM

முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.