கற்பூரம் 
மகளிர்மணி

தலைவலிக்கு உதவும் கற்பூரம்!

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும்.

அ. யாழினி பர்வதம்

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும்.

சுளுக்கு இருந்தாலும், இதை தடவினால் பலன் கிட்டும்.

மூக்கில் இருந்து நீர் வடிந்தால் கற்பூரத்தையும் கருஞ்சீரகத்தையும் பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து முகர்ந்தால் சரியாகும்.

ஓமத்தைப் பொடி செய்து, நீரில் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறுத்தால் அதுவே கற்பூரத் தலைம். இதை மார்பு, முதுகில் தடவி ஒத்தடம் கொடுத்தால், மூச்சு முட்டுதல், மூச்சடைப்பு, வாதம், மூட்டு, வீக்கம், இடுப்பு வலி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

எனக்கு 62; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

SCROLL FOR NEXT