முகப்பு
மகளிர்மணி

சப்பாத்தி மிருதுவாக இருக்க...

சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Updated On : 11 டிசம்பர், 2025 at 1:01 PM
பகிர்:

விமலா சடையப்பன்

சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால் இட்லி மல்லிகைப்பூ போல் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்துவிட்டால், சிறிது கடலை மாவைக் கலக்குங்கள். காரம் சரியாகிவிடும்.

ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால் தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →