கோவைக்காய் வற்றல்
கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ
உப்பு - 50 கிராம்
Advertisement
Advertisement
கெட்டியான மோர் - கால் லிட்டர்
செய்முறை:
கோவைக்காயைச் சுத்தம் செய்து நன்றாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் உப்பும் மோரும் கலந்து குலுக்கி, வற்றி உலரும் வரை ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைக்கவேண்டும். மோர் வற்றும் வரை அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின் வற்றலை டப்பாவில் போட்டு வைக்கவேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.