மகளிர்மணி

பிடிக் கொழுக்கட்டை

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - 2 கிண்ணம்

வெல்லம்- 1 கிண்ணம்

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

நெய் - சிறிதளவு

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

எள்-3 தேக்கரண்டி (வறுத்தது)

செய்முறை:

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவு, எள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். வெல்லக் கரைசலை மீண்டும் ஒரு கொதி வைத்து, மாவுடன் ஊற்றி நன்றாகப் பிசையவும். கலவை லேசாக ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'டாக்ஸிக்' உறவுகளை தெரிந்துகொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்?

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

SCROLL FOR NEXT