மகளிர்மணி

பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்!

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.

நெ . இராமகிருஷ்ணன்

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.

 சீயக்காய் அரைக்கும்போது, சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் பேன் தொல்லை இருக்காது.

எலுமிச்சைச் சாற்றைத் தடவிவிட்டு பின்பு மருதாணி இட்டுக் கொண்டால், நன்றாகச் சிவக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி உதிராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரைச்சலில் இருந்து தப்பிக்கவே துபை சென்றேன் - நடிகர் அஜித் விளக்கம்!

மோகன்லாலின் விருஷபா படத்தின் ரிலீஸ் தேதி!

தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை!

கூகுள் மேப் பயன்படுத்துபவரா... மெட்ரோ டிக்கெட் முதல் ஜெமினி ஏஐ வரை.. 10 புதிய அம்சங்கள்..!

SCROLL FOR NEXT