மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.

நெ . இராமகிருஷ்ணன்

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.

 சீயக்காய் அரைக்கும்போது, சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் பேன் தொல்லை இருக்காது.

எலுமிச்சைச் சாற்றைத் தடவிவிட்டு பின்பு மருதாணி இட்டுக் கொண்டால், நன்றாகச் சிவக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி உதிராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT