விருந்தோம்பல்
(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று - திருக்குறள் குறள் பாட்டு வந்த விருந்து வாசலுக்கு வெளியில் இருக்கும் போதிலே உள்ளிருந்து வயிறு
(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2)
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
- திருக்குறள்
குறள் பாட்டு
வந்த விருந்து வாசலுக்கு
வெளியில் இருக்கும் போதிலே
உள்ளிருந்து வயிறு நிரப்ப
உள்ளம் எண்ணக்கூடாது
இறந்திடாமல் இருப்பதற்கு
எந்த மருந்தும் இல்லையே
அந்த மருந்து கிடைத்தபோதும்
மறைந்து உண்ணக்கூடாதே!