சிறுவர்மணி

குறள் பாட்டு

எத்தனை துன்பம் வந்தாலும் இடைவிடாமல் அறச்செயல்

தினமணி

அறன் வலியுறுத்தல்
 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
 செல்லும் வாயெல்லாம் செயல்.
                                               - திருக்குறள்
 எத்தனை துன்பம் வந்தாலும்
 இடைவிடாமல் அறச்செயல்
 செல்லுகின்ற இடமெல்லாம்
 முயன்று முயன்று செய்திடு.
 
 நன்மை செய்தும் குறை சொல்லும்
 நபரை எண்ணித் தயங்காதே.
 முடிந்த வரையில் நன்மை செய்.
 அமைதி தந்திடும் அறச்செயல்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT