முகப்பு
சிறுவர்மணி

கடமை!

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார்.

Updated On : 11 ஜூலை, 2015 at 8:09 PM
பகிர்:

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார். அதற்குப்பதில் அனுப்பிய காந்திஜி, ""நீங்கள் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதனின் உரிமைகளைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். கடமையைப் பற்றியும் எழுதி இருக்க வேண்டும். கடமைகளைச் செய்துவிட்டால் உரிமைகள் தானாகவே வந்துவிடும். கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைக் கேட்பது சரியானது அல்ல'' என்று பதில் எழுதி இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.