சுய முயற்சி!
தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைப் பார்த்து ஒரு கம்யூனிஸ அன்பர் ""நாளைக்கு உலகம் முழுவதும் கம்யூனிஸம் வந்து விடுமானால் தனியார் தொழில் அனைத்தும் அரசுடைமையாகி விடும்! அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?''
தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைப் பார்த்து ஒரு கம்யூனிஸ அன்பர் ""நாளைக்கு உலகம் முழுவதும் கம்யூனிஸம் வந்து விடுமானால் தனியார் தொழில் அனைத்தும் அரசுடைமையாகி விடும்! அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?''
என்று கேட்டார். அதற்கு பொள்ளாச்சி மகாலிங்கம், ""கம்யூனிஸம் என்பது உழைப்பிற்கு எதிரானது அன்று...,என் கையில் சரக்கு லாரி ஓட்டக் கூடிய உரிமம் (ஹெவி லைசன்ஸ்) இருக்கிறது. ஏதாவது ஒரு லாரியில் ஓட்டுநராகச் சேர்ந்து என்னால் சுய முயற்சியால் வாழ முடியும்'' என்று உறுதியாகப் பதில் சொன்னார்.