முகப்பு
சிறுவர்மணி

சேர்க்கை!

""உலகில் துன்பம் எவ்வாறு ஏற்படுகிறது?'' என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு இயேசு, ""புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

""உலகில் துன்பம் எவ்வாறு ஏற்படுகிறது?'' என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு இயேசு, ""புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர்'' என பதில் அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.