சிறுவர்மணி

குறள் பாட்டு: அழுக்காறாமை

DIN

அறத்துப்பால் - அதிகாரம் 17 - பாடல் 6
 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
 உண்பதூஉம் இன்றிக் கெடும்.
                                  - திருக்குறள்
 பிறர்க்குக் கொடுத்து உதவுவதை
 அடுத்துக் கெடுக்கும் தீயவர்
 குடும்பம் கெட்டு ஒழிந்திடும்
 அமைதியின்றி அழிந்திடும்
 
 உண்ண உணவு கிடைக்காது
 உடுத்த துணி கிடைக்காது
 பசியும் பட்டினியிம் வாட்டிடும்
 பாடுகள் பட்டு வருந்திடுவர்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT