சிறுவர்மணி

கடவுளுக்கு மகிழ்ச்சி!

மயிலை மாதவன்

காமராஜரிடம் ஒருவர், ""கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?'' என்று கேட்டார். 
""ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு தேவாலயம் திறந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு நூலகம் திறந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மைப் படைத்த கடவுளுக்கு மகிழ்ச்சி!'' என்றார் காமராஜர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT