சிறுவர்மணி

குறள் பாட்டு: நட்பு ஆராய்தல்

DIN

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
 வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.
                      - திருக்குறள்
 தீமை செய்யும் நண்பனைத்
 திருந்து வாழச் செய்திட
 வருத்தப் படுத்தும் சொற்களால்
 இடித்துச் சொல்வது இனியது!
 
 கடிந்து சொல்லி வாழும் முறை
 கற்றுத் தரும் அறிவுடைய
 நல்ல நண்பனின் தொடர்பினை
 ஏற்றுக் கொள்வது இனியது.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT