சிறுவர்மணி

வாரியாரின் பொன்மொழிகள்!

DIN

மாசிலா மனமே ஈசன் கோயில்
 அதிர்ச்சியில்லத முயற்சி உயர்ச்சி தரும்
 வேலை உடையவனிடத்தில் வேலை கேள்
 இரை தேடுவதோடு இறையையும் தேடு
 முதுமைக்கு வேண்டின் இளமையில் தேடு
 மறுமைக்கு வேண்டின் இம்மையில் தேடு
 உணவு தேடுவதோடு உணர்வும் தேடு
 செல்வம் அடக்கத்தால் நிலை பெறுகின்றது
 உள்ளம் வசமானால் உலகம் வசப்படும்
 தூய உணவை உண்டால் தூய குணம் வளரும்
 யானையைப் போல் குளிப்பாயாக....
 தேனியைப்போல் உழைப்பாயாக
 - சஜ்ஜா பிரபு மாறச்சன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT