சிறுவர்மணி

அவையறிதல்

DIN

பொருட்பால் - அதிகாரம் 73 - பாடல் 6
 வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
 நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
                                                                                            - திருக்குறள்
 நெஞ்சில் துணிவு இல்லாதவர்
 வீரன் என்ற போர்வையில்
 வாளைக் கையில் வைத்துக் கொண்டு
 வாழ்ந்து பயனில்லையே
 
 நுண்ணறிவு படைத்தவர்கள்
 நிறைந்திருக்கும் சபையிலே
 பேச அச்சம் கொள்பவர்
 நூல்கள் கற்றுப் பயனில்லை.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT