சிறுவர்மணி

மரங்கள் பற்றிய பொன்மொழிகள்!

மரங்களை நடுபவன் பிறரை நேசிக்கிறான். தன்னையும் நேசிக்கிறான். - ஸ்காட்லாந்து

DIN

மரங்களை நடுபவன் பிறரை நேசிக்கிறான். தன்னையும் நேசிக்கிறான். - ஸ்காட்லாந்து

தன்னை வீழ்த்துகிற கோடாரியிலும் சந்தன மரத்தின் வாசனை மணக்கிறது - இங்கிலாந்து

பாலைவனத்திலிருப்பவன் மரங்களைத்தான் தேடுகிறான் - இந்தியா

மரத்தை ஒருவன் வெட்டிக்கொண்டிருக்கிறான்!... அவனுக்கு அவன் காரியம்

முடியும் வரை அந்த மரமே நிழல் தந்துகொண்டிருக்கிறது! - சீனா

கற்களை எறிந்தாலும் கனி தரும் மரம்! - ஸ்வீடன்

குப்பை கூளங்களில் முளைத்தாலும் மரங்களின்  கனிகள் சுவையாகத்தான் இருக்கும்! - மாவேரி

நிழல் தரும் மரத்தை வெட்டுவதும், உதவி செய்பவனைக் கெடுப்பதும் ஒன்றுதான் - ஹங்கேரி

தரையில் இறங்குவதைவிட பறவைகள் மரங்களின் கிளைகளில் அமர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். - இந்தியா

பறவைகள் கூடுகட்ட குச்சிகளைதரும்! கூடு கட்ட இடமும் தரும்! குடும்பம் நடத்த வீடாய் இருக்கும் மரம்! பறவைகளின் சங்கீதங்கள் மரங்களுக்கான நன்றியே - இந்தியா

வீடுகளில் தொங்கும் ஊஞ்சல்களைவிட விழுதுகளால் பின்னிய ஊஞ்சல்களையே சிறுவர்கள் விரும்புவர்! - இந்தியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT