சிறுவர்மணி

பெருமை

DIN

பொருட்பால்  -  அதிகாரம்  98  -  பாடல் 6

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் 
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.

- திருக்குறள்


சிறுமைக் குணம் உள்ளவர்கள் 
உள்ளத்திலே நல்லுணர்வு 
இடம்பிடிக்க எண்ணாது
பெரியவரைப் போற்றாது

பெரியோரின் எண்ணங்கள் 
நற்செயல்கள் ஆகிடும்
அவர்கள் செயலை ஏற்காமல் 
அவதூறு சொல்வார்கள்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT