சிறுவர்மணி

இன்னா செய்யாமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம் 32   -   பாடல் 7

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.

- திருக்குறள்

எத்தனை கோபம் இருந்தாலும் 
எத்தனை பகைகள் இருந்தாலும் 
எள்ளளவேனும் துன்பத்தை 
எவர்க்கும் செய்ய எண்ணாதே

எத்தனைதான் இருந்தாலும் 
எங்கு எங்கு சென்றாலும் 
எவர்க்கும் துன்பம் செய்யாமல் 
இருப்பதுவே மேலாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT