முகப்பு
சிறுவர்மணி

இன்னா செய்யாமை

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணா செய்யாமை தலை.

Updated On : 1 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:32 PM

அறத்துப்பால்   -   அதிகாரம் 32   -   பாடல் 7

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.

- திருக்குறள்

எத்தனை கோபம் இருந்தாலும் 
எத்தனை பகைகள் இருந்தாலும் 
எள்ளளவேனும் துன்பத்தை 
எவர்க்கும் செய்ய எண்ணாதே

Advertisement

எத்தனைதான் இருந்தாலும் 
எங்கு எங்கு சென்றாலும் 
எவர்க்கும் துன்பம் செய்யாமல் 
இருப்பதுவே மேலாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.