முகப்பு
சிறுவர்மணி

கொல்லாமை

தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

அறத்துப்பால்   -   அதிகாரம்  33   -   பாடல்  7


தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை.

- திருக்குறள்


தனது உயிர் போனாலும் 
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் 
பிறிது உயிரை நீக்கிடும் 
பிழையைச் செய்யக்கூடாது

Advertisement

தனது உயிர் போகாமல் 
தடுப்பதற்காய் இன்னுயிர் 
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.