சிறுவர்மணி

கொல்லாமை

DIN

அறத்துப்பால்   -   அதிகாரம்  33   -   பாடல்  7


தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை.

- திருக்குறள்


தனது உயிர் போனாலும் 
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் 
பிறிது உயிரை நீக்கிடும் 
பிழையைச் செய்யக்கூடாது

தனது உயிர் போகாமல் 
தடுப்பதற்காய் இன்னுயிர் 
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT