சிறுவர்மணி

பாரதியாரின் பொன்மொழிகள்!

DIN

அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும்.
• நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
• யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றும் உண்மைகளை மறைக்கக் கூடாது.
• துணிவே தாய். அதிலிருந்துதான் எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.
• தர்மத்தாலும், கருணையினாலும் எய்தப்படும் வெற்றியே நிலை பெற்று நிற்கும்.
• அவநம்பிக்கையே வெற்றிக்கு எதிரியாகும்.
• அறியாமையே எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
• கவலைப்படாதே! கவலை மனிதனை அரித்தே கொன்றுவிடும்!
• நிறையப் பேசுவதைக் காட்டிலும், குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது!
-நெ. இராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT