முகப்பு
சிறுவர்மணி

தவம்

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.

Updated On : 25 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM

அறத்துப்பால்   -   அதிகாரம் 27   -   பாடல் 7

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் 
சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.


- திருக்குறள்


உலையில் ஊதித் தங்கத்தை
நகைகளாகச் செய்கிறார் 
சுட்டுச் சுட்டுப் புடம் போட்டு 
தங்கத்தை ஒளி பெறச் செய்கிறார்

Advertisement

தியாகத் தவம் செய்பவரை 
துன்பம் தொடர்ந்து  சுட்டிடும்
துயரம் வருத்திய போதும் அவர்
தூயவராகவே இருப்பார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.