சிறுவர்மணி

பொன்மொழிகள்

கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.  

மு.பெரியசாமி

அநீதி இழைப்பவன், அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகமாகத் துயரம் அனுபவிப்பான். 
 -  பிளாட்டோ

பிறரைச சீர்திருத்தும் கடமையைவிட தன்னைச் சீர்திருத்துவதுவே முதற்கடமை. -  பெர்னார்ட் ஷா


அன்பான செயல்களால் இதயங்கள் வசப்படும்.  
- பர்லே


கண்பார்வை அற்றவன் குருடன் அல்லன்! தன் குற்றம், குறைகளை உணராதிருப்பவனே குருடன்.  
-  மகாத்மா காந்தி


உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.  
- நபிகள்


முள்ளைத் திருப்பிக் கடிகாரத்தைச் சரிப்படுத்தலாம்! ஆனால் மனிதர்களின் மனதை அப்படி மாற்ற முடியாது.
-  யாரோ


குழந்தைகளுக்கு நம்புவதற்கு கற்றுக் கொடுப்பதைவிட, சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்.  
-  இங்கர்சால்


கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.  
-  வியாசர்


அரசன், ஆசிரியன், நண்பன், புத்திசாலி ஆகியவர்களோடு தர்க்கம் வேண்டாம்.  
-  சாணக்கிய நீதி


அகந்தை முன்னே செல்லும். அவமானம் பின் தொடரும்.  
-  சாலமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT