சிறுவர்மணி

செய்ந்நன்றி அறிதல்

DIN

குறள் பாட்டு
 அறத்துப்பால் - அதிகாரம் 11 - பாடல் 7
 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
 விழுமம் துடைத்தவர் நட்பு.
                                                                                        - திருக்குறள்
 நமது துன்பம் துடைத்திட
 நாடித் தேடி வந்திடும்
 நல்ல நட்புக் கொண்டவர்
 நெஞ்சில் நிலையாய் நிற்பவர்
 
 நன்றிப் பெருக்கில் அவர்களை
 என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்
 எழுகின்ற பிறவி எல்லாமே
 உதவிய உள்ளம் போற்றுவோம்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT