சிறுவர்மணி

பயனில சொல்லாமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  20   -   பாடல்  7

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 
பயன் இல சொல்லாமை நன்று.


- திருக்குறள்

நயமில்லாத சொற்களை 
நன்மையில்லாமல் பேசுவார் 
நாக்கு என்ற சதையினை 
தேவையின்றி ஆட்டுவார்

நயமில்லாமல் சொன்னாலும் 
பயனில்லாமல் பேசுதல் 
சான்றோர்க்கு அழகு ஆகாது
பயனோடு பேசப் பழகுவோம்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT