சிறுவர்மணி

தீவினையெச்சம்

தினமணி

 அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 7
 எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
 வீயாது பின் சென்று அடும்.
                                                                                               - திருக்குறள்
 எத்தனை பகை இருந்தாலும்
 எந்தத் தொல்லையும் இல்லாமல்
 உய்ந்து வாழ வழியுண்டு
 பகையை நட்பாய் மாற்றலாம்
 
 தீய வினைகள் செய்வதால்
 தீய பயன்கள் விளைந்திடும்
 வினையின் பயன் நீங்காமல்
 பின் தொடர்ந்து வருத்திடும்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT