மகாவீரர் பொன்மொழிகள்
நீயும் வாழு,..... பிறரையும் வாழ விடு. இதுவும் ஓர் அஹிம்சையின் தத்துவம்தான்
நீயும் வாழு,..... பிறரையும் வாழ விடு. இதுவும் ஓர் அஹிம்சையின் தத்துவம்தான்
சொல்லுக்குச் சக்தி உள்ளது. எதைப் பேசினாலும் தீர ஆலோசனை செய்துதான் பேசவேண்டும்.
நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.
கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும்.
உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.