சிறுவர்மணி

குற்றம் கடிதல்

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  44   -   பாடல்  7

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
உயற்பாலது அன்றிக் கெடும்.


- திருக்குறள்

செய்ய வேண்டிய நன்மைகளைச் 
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே

நன்மை செய்யாத செல்வத்தால் 
மீள முடியாத துன்பங்கள் 
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT