சிறுவர்மணி

குற்றம் கடிதல்

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  44   -   பாடல்  7

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
உயற்பாலது அன்றிக் கெடும்.


- திருக்குறள்

செய்ய வேண்டிய நன்மைகளைச் 
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே

நன்மை செய்யாத செல்வத்தால் 
மீள முடியாத துன்பங்கள் 
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT