சிறுவர்மணி

குற்றம் கடிதல்

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  44   -   பாடல்  7

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் 
உயற்பாலது அன்றிக் கெடும்.


- திருக்குறள்

செய்ய வேண்டிய நன்மைகளைச் 
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே

நன்மை செய்யாத செல்வத்தால் 
மீள முடியாத துன்பங்கள் 
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT