சிறுவர்மணி

விடுகதைகள்

DIN


1.  பரந்து விரிந்தவன், பல வண்ணம் காட்டுகிறான்.
2. நீரில் வேட்டையாடும் எங்க ஊர் வெள்ளைச்சாமி, வலை இல்லாமலேயே மீன் பிடிப்பான்.
3. எல்லாவற்றையும் பார்க்கும் இவர்களால், ஒருவரையொருவர் பார்க்க முடியாது.
4. குதிரில் கொட்டி வைக்காத தானியம், கொடை வள்ளல் கொடுக்காத தானியம்.
5.  அங்கும் இங்கும் துள்ளுவான், அலுக்காமல் துவளாமல் துள்ளுவான்.
6. வானிலிருந்தும் வருவான், பூமிக்கடியிலிருந்தும் வருவான்.
7. உப்பை உண்டதால், ஓயாமல் இரைகிறான்.
8. இஷ்டம்போலக் காடு மேடுகளில் பாடுவான், கச்சேரியில் மட்டும் பாட மாட்டான்.


விடைகள்

1.  வானம்   
2. கொக்கு
3. கண்கள்
4. ஆற்று மணல்
5.  தவளை
6.  மழை நீர், கிணற்று நீர்
7.  கடல், கடல் அலை
8.  வண்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுமைப் பெண் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 8,616 மாணவிகள் பயன்

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

SCROLL FOR NEXT