சிறுவர்மணி

கண்ணோட்டம்

தினமணி


பொருட்பால்   -   அதிகாரம்  58   -   பாடல்  7

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல்.


- திருக்குறள்


நச்சுத்தனமாய் இல்லாமல் 
நல்ல பார்வை பார்ப்பதே 
கண்ணுடைய மக்களின் 
கருந்து நிறைந்த பார்வையே

குற்றம் கருதிப் பார்ப்பவர் 
கண்ணோட்டம் இல்லாப் பேர்களே
கண்ணோட்டமில்லா மக்களெல்லாம் 
கண்ணில்லாத மக்களே


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT