முகப்பு
சிறுவர்மணி

ஊக்கமுடைமை

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  60   -   பாடல்  7


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் 
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

- திருக்குறள்

யானைமீது அம்புகள் 
எத்தனை பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் 
உடம்பை மறைக்கும் அளவிலே
அம்புகள் தைத்தாலும் தாங்கிக்கொள்ளும் 

உடம்பு புண்பட்டுப் போனாலும் 
ஊன்றிப் புகழ் நிலைநிறுத்தும்
செய்தது சிதைந்து போனாலும் 
தளராத நெஞ்சுரம் தேவையே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.