நல்குரவு
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
பொருட்பால் - அதிகாரம் 105 - பாடல் 7
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
- திருக்குறள்
அறத்தின் வழியில் உழைத்து
வறுமையின்றி வாழாமல்
உழைக்காமலேயே வீணாக
பொழுதைக் கழித்தால் வறுமை
Advertisement
வீணாகச் செலவழித்து
வாழ்ந்தாலும் வறுமை
இந்த வறுமை வந்தால்
பெற்ற தாயும் வெறுப்பாள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்