சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. ஊர், உலகம் உறங்கினாலும் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்...
2. நான்கு கால்கள் கொண்டவன், ஆனால் இவனுக்கு வால் கிடையாது...
3. இந்தச் சின்னப் பையனின் வாலுக்கு உலகமே நடுநடுங்கும்....
4.  கடல் நீரினால் வளருவான், மழை நீரினால் காணாமல் போவான்...
5. பாடுவான் ஆட மாட்டான், பேசுவான் அசைய மாட் டான்...
6. கைக்குள் அடங்கும் இந்தப் பிள்ளை கதை நூறு சொல்லுவான்...
7. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்...
8. உலகில் மெலிந்தவன், உடுப்பைக் காப்பவன்...


விடைகள்


1. கடிகாரத்தின் சின்ன முள், பெரிய முள்
2. நாற்காலி  
3. தேள்    
4. உப்பு
5. ரேடியோ பெட்டி  
6. புத்தகம்
7. இரயில்    
8. தையல் ஊசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT