முகப்பு
சிறுவர்மணி

நாணுடைமை

நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:


பொருட்பால்   -   அதிகாரம்  102   -   பாடல்  7


நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால் 
நாண்துறவார் நாண்ஆள் பவர்.


- திருக்குறள்

Advertisement

நாணம் என்று சொல்வது
இழிந்த செயலுக்கு அஞ்சுவது
இழிசொல் நேர்ந்தால் உயிரையும் 
துறந்திட அவர்கள் துணிவார்கள்

உயிரோடு வாழ ஆசைப்பட்டு 
நாணத்தைத் துறக்க மாட்டார்கள்
நாணத்தைக் கைவிடாமல் காப்பார்கள் 
நல்லவராகவே வாழ்வார்கள்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments