சிறுவர்மணி

அடக்கமுடைமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  13  -   பாடல்  8


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்று ஆகாதாகி விடும்.

- திருக்குறள்


தீய சொற்கள் பேசாமல்
தேர்ந்து பேச வேண்டும் 
தீய சொற்கள் பேசியே
தீமை ஒன்று  வந்துவிட்டால்

எத்தனை நன்மை செய்தாலும் 
ஏதும் பயன் இல்லாமல் 
கேடு வந்து சேர்ந்திடும்
கீழ்நிலையே மிஞ்சிடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT