சிறுவர்மணி

குறள் பாட்டு: அவா அறுத்தல்

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.

ஆசி.கண்ணம்பிரத்தினம்

அறத்துப்பால்   -   அதிகாரம்  37  -   பாடல்  8

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.


ஆசை வெறிகள் உள்ளவர்கள்
அல்லல் துயரம் கொள்வார்கள்
ஆசையற்ற பேருக்குத்
துன்பம் தொலைந்து போகுமே.

நிறைந்திடாத மனத்துடன்
மேலும் மேலும் விரும்பினால்
மேலும் மேலும் துன்பங்கள்
தொடர்ந்து வருத்தம் தந்திடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT