சிறுவர்மணி

குறள் பாட்டு

இரா. எட்வின்

இறைமாட்சி

பொருட்பால்  -   அதிகாரம்  39  -   பாடல்  8

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

நீதி நெறி போற்றியே
நாட்டை ஆளும் மன்னனை
இறைவனென்று போற்றுவார்
எல்லா மக்களும் வணங்குவார்

குறையில்லாமல் முறையுடன்
நாட்டை ஆளத் தெரிந்தவன்
மக்கள் நெஞ்சில் என்றுமே
தலைவனாக வாழுவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

ஆஷஸ் தொடரில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

கோயில் புறா... காவ்யா அறிவுமணி!

இயக்குநராகும் கென் கருணாஸ்!

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

SCROLL FOR NEXT