சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்


பொருட்பால்  -   அதிகாரம்  40  -   பாடல்  8

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி
எத்தனை பிறவி பிறந்தாலும்
உடனிருந்தே நன்மை செய்யும்
ஒழுக்கம் உயர்வு தந்திருக்கும்

எழுகின்ற பிறவி எல்லாமே
கற்றது தொடர்ந்து வந்துவிடும்
ஏழு பிறப்பும் கற்ற கல்வி
ஆன்மாவில் உறைந்து நன்மை செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT