சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்


பொருட்பால்  -   அதிகாரம்  40  -   பாடல்  8

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி
எத்தனை பிறவி பிறந்தாலும்
உடனிருந்தே நன்மை செய்யும்
ஒழுக்கம் உயர்வு தந்திருக்கும்

எழுகின்ற பிறவி எல்லாமே
கற்றது தொடர்ந்து வந்துவிடும்
ஏழு பிறப்பும் கற்ற கல்வி
ஆன்மாவில் உறைந்து நன்மை செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

பொதுப் பாதையில் சாலை அமைக்கக் கோரிக்கை

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: ஹெச். ராஜா

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிபணியாளா்கள் மனு

SCROLL FOR NEXT