சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்


பொருட்பால்  -   அதிகாரம்  40  -   பாடல்  8

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி
எத்தனை பிறவி பிறந்தாலும்
உடனிருந்தே நன்மை செய்யும்
ஒழுக்கம் உயர்வு தந்திருக்கும்

எழுகின்ற பிறவி எல்லாமே
கற்றது தொடர்ந்து வந்துவிடும்
ஏழு பிறப்பும் கற்ற கல்வி
ஆன்மாவில் உறைந்து நன்மை செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT