முகப்பு
சிறுவர்மணி

புலால் மறுத்தல்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அறத்துப்பால்      அதிகாரம்  26     பாடல்  8

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


- திருக்குறள்


குற்றமின்றி வாழ்ந்திடும்
நல்லறிவு உள்ளவர்
உயிர் பிரிந்த உடலினை
உண்ண எண்ண மாட்டார்கள்

ஞானமுள்ள எவருமே
ஊனை உண்ண மாட்டார்கள்
மனத்தில் கருணை வளர்ப்பவர்
கறிவுணவை உண்ணார்கள்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.