ஸ்படிகம் என்கிற கண்ணாடி போன்ற கற்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன?
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.
இந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து, அவற்றில் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனைப் பலவித அளவுகளில் பட்டை தீட்டுகிறார்கள். உருண்டையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி கழுத்தில் அணியும் ஆபரணமாக்குகிறார்கள்.
இதைத்தான் நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.
ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்? இது உடல் சூட்டை சீரான, சரியான அளவில் வைத்திருக்க உதவும். நமது மனதை அலைபாய விடாமல் அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.