தெரியுமா?
பூடானில் திரையரங்குகள் இல்லை.
பூடானில் திரையரங்குகள் இல்லை.
சவூதி அரேபியாவில் ஆறுகள் இல்லை.
அன்டார்டிகாவில் மரங்கள் இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.
யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை.
அத்தி-பலா மரங்கள் பூப்பதில்லை.
அன்னாசி பழத்துக்கு விதைகள் இல்லை.
கிவி பறவைகளுக்கு இறக்கைகள் இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.