சிறுவர்மணி

விடுகதைகள்

மூளையை தூண்டும் மர்மங்கள்

DIN

1. இரு கை இறக்கைக்காரன். சுற்றினால் சுகம் தருவான். அவன் யார்?

2.இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஓடிக்கொண்டே இருப்பான். அவன் யார்?

3.வெற்றிலை தின்றறியாள்? உதடோ சிவந்திருக்கும். அவள் யார்?

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

விடைகள்:

1.மின்விசிறி, 2.கடிகாரம், 3. பச்சைக்கிளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT