சிறுவர்மணி

மயக்க மருந்து...!

மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிமலை நஞ்சன்

மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு இருந்தது. உயிருக்கு ஆபத்து இருக்கும் என பயன்படுத்த அஞ்சினர்.

இந்த நேரத்தில் விக்டோரியா மகாராணிக்கு ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய குளோராபாரம் கொடுக்கப்பட்டு, வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. அதன்பின்னர், அதற்கு இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT