மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது, வலி தெரியாமல் இருக்க "குளோரோபாரம்' என்ற மயக்க மருந்து தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு இருந்தது. உயிருக்கு ஆபத்து இருக்கும் என பயன்படுத்த அஞ்சினர்.
இந்த நேரத்தில் விக்டோரியா மகாராணிக்கு ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய குளோராபாரம் கொடுக்கப்பட்டு, வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. அதன்பின்னர், அதற்கு இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.