முகப்பு
சிறுவர்மணி

குட்டீஸ் கேளுங்கோ....

விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.

பகிர்:

 விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.

எல்லோரையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

Advertisement

உங்கள் ரகசியங்களைச் சொல்வதற்கு உங்கள் கணவர்தான் சிறந்த நபர். அவர் காது கொடுத்துக் கேட்காததால் யாரிடமும் சொல்லமாட்டார்.

-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.

உழைக்காதவர்களுக்கு பொழுது போகாது. உழைப்பவனுக்கு பொழுதே போதாது.

-சு.பொன்னியின்செல்வன், தஞ்சாவூர்.

என்னதான் கால், நம்மை இடறவைத்தாலும் கை கொடுப்பது நம்பிக்கையே!

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.