குட்டீஸ் கேளுங்கோ....
விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.
விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.
எல்லோரையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
Advertisement
உங்கள் ரகசியங்களைச் சொல்வதற்கு உங்கள் கணவர்தான் சிறந்த நபர். அவர் காது கொடுத்துக் கேட்காததால் யாரிடமும் சொல்லமாட்டார்.
-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.
உழைக்காதவர்களுக்கு பொழுது போகாது. உழைப்பவனுக்கு பொழுதே போதாது.
-சு.பொன்னியின்செல்வன், தஞ்சாவூர்.
என்னதான் கால், நம்மை இடறவைத்தாலும் கை கொடுப்பது நம்பிக்கையே!
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.