கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "மாற்றான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து ஹரி இயக்கத்தில் "சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு கூறிய ஆக்ஷன் கலந்த காமெடி கதையால் ஈர்க்கப்பட்ட சூர்யா, அந்தப் படத்தை முதலில் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அதனால் விரைவில் ஸ்கிரிப்டைத் தயார் செய்யுமாறு வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.