* வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் அதமன்
* தான் இறந்த பிறகு தனக்குக் கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் மத்திமன்
* தான் இறந்த பிறகு தான் செய்த தர்மங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன்தான் உத்தமன்
-வாரியார் கூறியது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.