ஞாயிறு கொண்டாட்டம்

பசுவும் கன்றும்..!

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார்.

டி காளியப்பன்

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார். அதில்,  பசுவுடன் கூடிய கன்றுக்குடியை வரைந்து தந்தார்.  'நன்றாக இருக்கிறதா?'' என்று கேட்டுவிட்டு, பசுவைச் சின்னமாகப் போட்டால் அது மதரீதியானது என்று தேர்தல் ஆணையம் மறுக்கும். அதனால்தான் கன்றுக்குட்டியை கூட சேர்த்து போட்டேன்'  என்றார். இதுதான் 1970ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திரா காங்கிரஸின் சின்னம்.

(பசுபதி தன்ராஜ் எழுதிய பாபு ஜெகஜீவன்ராம் என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT