FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பசுவும் கன்றும்..!

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார்.

2 பிப்ரவரி 2024, 8:44 am IST
பகிர்:

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார். அதில்,  பசுவுடன் கூடிய கன்றுக்குடியை வரைந்து தந்தார்.  'நன்றாக இருக்கிறதா?'' என்று கேட்டுவிட்டு, பசுவைச் சின்னமாகப் போட்டால் அது மதரீதியானது என்று தேர்தல் ஆணையம் மறுக்கும். அதனால்தான் கன்றுக்குட்டியை கூட சேர்த்து போட்டேன்'  என்றார். இதுதான் 1970ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திரா காங்கிரஸின் சின்னம்.

(பசுபதி தன்ராஜ் எழுதிய பாபு ஜெகஜீவன்ராம் என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments