குடைகள் 
ஞாயிறு கொண்டாட்டம்

இப்படியும் சில அலங்காரக் குடைகள்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஜோதிதாசன்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில் மக்கள் மழைக்காலங்களில் பயன்படுத்தும் குடைகளைப் போல சுருக்கி விரிக்கும் வகையில் ஒரு குடை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. மடக்கி விரிக்கும் வகையில் ஒரு குடையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதன் விலை இருபது ரூபாயாகவும் இருந்தது.சுருக்கி விரிக்கும் குடைகளையே பொதுமக்கள் அதிகமாக வாங்குவதையும் பார்க்க முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

SCROLL FOR NEXT