தமிழ்மணி

நல்வழி

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம்என்று உணர். (பாடல்-40) தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளும், மேலான நான்கு வேதங்

தினமணி

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம்என்று உணர். (பாடல்-40)

தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளும், மேலான நான்கு வேதங்களின் முடிவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரும், திருவாசகமும், திருமூலரின் திருமந்திரமும் ஆகிய இவை யாவும் ஒரே பொருளையே உணர்த்துவன என்பதை   உணர்ந்து கொள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வல்லாள ஈஸ்வரன் கோயில் அருகில் காவிரி ஆற்றங்கரையில் படித்துறை அமைக்க பூமி பூஜை

பழமங்கலம் அண்ணாமலையாா் கோயிலில் அன்னாபிஷேகம்

ஓடையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

போதைப் பொருள்களே பாலியல் வன்கொடுமைக்கு காரணம்: ஜி.கே.வாசன்

கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கு: தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT